
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை பல்கலைக்கழகம் – University of Madras (Madras University) மொத்த காலியிடங்கள்: 61 வேலை...

சென்னை – அரக்கோணம் இடையே இன்று மின்சார ரயில் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் ஒன்று திடீரென மோசூர் என்ற பகுதியில் தடம்புரண்டது....

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் 621 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் 11 பேர் பலியாகி...

தமிழகத்தில் திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்பட ஒருசில கடல் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட ஒருசில கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி உள்ளது பொதுமக்களுக்கு...

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக...

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் சென்னை உள்பட தமிழகம்...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் 700 க்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில்...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போதுதான் மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்...

சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில், வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி சென்னையில்...

தமிழகத்தில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில...

இன்று சென்னையின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது...

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக...

சென்னை கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னை கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...