
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தகவல் எதுவும் தமிழ்நாட்டில்...

கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பயணிகளின் வசதியை முன்னிட்டு கூடுதலான நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மீண்டும் வழக்கமான நேரப்படியே சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் என...

கமலஹாசன் இன்று சென்னை தரமணி பகுதியில் வெள்ளப் பகுதியை ஆய்வு செய்ய வருவதாக இருந்த நிலையில் அந்த பகுதியில் மின் மோட்டார்கள் மிரட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த...

சென்னை மழை பாதிப்பு குறித்து தானாகவே முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவிற்கு நீதிபதிகள் அதிரடி பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில...

சென்னையில் பெய்த கன மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

கடந்த சில நாட்களாக வங்க கடலில் தோன்றிய தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பெய்த கன மழையால்...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று தமிழகத்தில் பாதிப்பு குறைந்தபோதிலும், சென்னையில் அதிகமாக கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்...

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை பக்கம் திரும்பி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க...

சென்னையில் மீண்டும் கனமழை புரட்டி எடுப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் உள்ளனர். வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின்...

சென்னையில் அடுத்த சில மணி நேரத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அது மட்டுமின்றி 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ய இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு...

வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த மண்டலமாக மாற உள்ள நிலையில் இது கரையை கடப்பது எப்போது என்பது குறித்த தகவலை சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில்...

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே திடீரென பள்ளங்கள் ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் கேகே நகர்...

சென்னையில் உள்ள மந்தைவெளி பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை என்றும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மின்சார பணிகள் நடைபெறவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம்...

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றிய...