
தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கும் மேலாக...

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வங்ககடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, இன்று...

சென்னையை நோக்கி கடந்தவாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி வருவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியது என்ன என்பதை தற்போது பார்ப்போம்....

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்...

சென்னையில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மழை, வெள்ள சேதங்களை உடனுக்குடன் அறிந்து அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்னையில் கட்டுப்பாட்டு அறை...

சென்னை உள்பட மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட...

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் அதிக மழை பெய்யும் என்பதால் தமிழகம் முழுவதும்...

சென்னையில் கன மழை வெள்ளத்தால் மூழ்கிய அனைத்து சுரங்கப் பாதைகளும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள 22 சுரங்கப்...

வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரம்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று 800 க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய முழு பாதிப்பு குறித்த தகவல்கள்...

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்...

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 802 தமிழ்நாட்டில்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் சென்னையில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று சென்னையில் 128 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மேலும் குறைந்தாலும் சென்னையில் 120 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் கடந்த...