
சென்னை மெரினாவுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நேற்று காவல்துறையினர் திருப்பி அனுப்பினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என...

கடந்த ஆண்டு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிந்ததே. ஒவ்வொரு மாதமும்...

சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் நேற்று திடீரென மழை கொட்டிய நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால்...

சென்னையில் நேற்று பல மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு...

இன்னும் மூணு மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில்...

சென்னையில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக சென்னையின் பல சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்தன என்பதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக இன்று நான்கு மாவட்டங்களில்...

சென்னையில் இன்று திடீரென கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும், அனால் அனைத்து மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் ஆங்காங்கே தவித்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு...

சென்னையில் இன்று மதியம் வரை மழைக்கு உரிய எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென மதியம் 2 மணிக்கு மழை பெய்தது. ஒரு சில நிமிடங்களில் மழை விட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார்...

தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல்...

தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல்...

சென்னையில் கடந்த சில மணி நேரமாக விடாமல் பெய்த அடைமழை காரணமாக தலைமைச் செயலகத்தில் தண்ணீர் புகுந்து விட்டதால் அதிகாரிகள் அவசர அவசரமாக தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால் சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது...

தமிழ்நாட்டில் நாளை முதல் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று சென்னையில் தற்போது மழை கொண்டிருப்பது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த...

சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து...

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையேல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது....