
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை அதிமுக...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகளை ஒதுக்குவது ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவும், பாஜகவும் 2 நாட்களாக...

அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் அவர்கள் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா இல்லையா என்பது குறித்து அதிமுக நிர்வாக குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம்...

நேற்று நடைபெற்ற பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பிரபலம் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது...

அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிமுகவின் முன்னணி தலைவர்கள்...

சமீபத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அதில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் தங்கமணி கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது என்பதும்,...

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மட்டுமே வேட்பு மனு...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்தலுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனுக்கள்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் பெரும்...

அதிமுக உட்கட்சி தேர்தலில் இன்று ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு...