
கடந்த ஆறுமாத கால திமுக ஆட்சியில் அதிகம் பரபரப்புடன் பேசப்பட்டவர் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பதும் பல சர்ச்சைகளில் அவர் சிக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு...

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் விதியின்படி பொதுச்செயலாளர் என்ற ஒரு பதவி...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பெரும்...

கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாமக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் அதிமுக – பாமக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள்...

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா தொகுதி காலியாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ராஜ்யசபா எம்பியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் என்பவர் சமீபத்தில்...

திமுக ஆட்சி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் களின் மீதான வழக்குகள் பாய தொடங்கி விட்டன ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் வேலுமணி ஆகியோர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில்...

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்ட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை...

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...

தமிழகத்தில் சீக்கிரமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அரசு உயர்...

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாக தொடர்ந்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா,...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, தமிழக காவல் துறை 5 பிரிவுகளின் கீழ் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது. நேற்று தமிழகத்தில் ஆட்சி புரிந்து வரும் திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப்...

தான் சிறை செல்லத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக...

அதிமுக சார்பில் இன்று மாவட்ட வாரியாக திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். போராட்டத்திற்குப் பின்னர்...