
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

தமிழகத்தில் பலருக்கும் திடீரென H3N2 வகை காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள்...

தமிழகத்தில் மீண்டும் கொரானா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 200க்கும் அதிகமாக தினசரி கொரனோ பாதிப்பு ஏற்பட்டு...

தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர்...

கடந்த அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது என அதிகாரபூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி...

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் கொரோனா...

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு...

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் நேற்று ஒரே நாளில் 10 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் படங்களிலேயே...