DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து மதிப்பு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு...
திருச்சி அருகே 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டதால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கன் சாப்பிட்ட ஒரு இளைஞரும், அதற்கு முன் சில நாட்களுக்கு முன்னர்...
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
திருச்சியில் எஸ்.ஐ. பூமிநாதன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது சமீபத்தில் திருச்சியில் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் என்பவர்...
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என...
உங்களில் யார் பிரபுதேவா நடன நிகழ்ச்சி மூலம் பொழுதுபோக்கு தளத்திற்கு வந்த சாய் பல்லவி, ஜார்ஜியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் 2016-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய...
திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஆடு வளர்த்து விற்று வருபவரான இவரது ஆடுகளை நான்கு பேர் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர். திருடிய ஆட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் விற்க முயன்றுள்ளனர். அப்போது ஆட்டின் உரிமையாளர்...
மக்களவை தேர்தலில் திருச்சி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர் இளங்கோவன் தேமுதிக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். ஒவரை ஆதரித்து திருச்சில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதிகளை அள்ளி...
அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடிய மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக உள்ளது. இதில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில்...
திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம்...
திருச்சி: திருச்சி விமான ஓடு பாதையில் வானிலை மோசமாக இருந்ததால் தரையில் உரசிய ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான தரை இறங்காமல் மீண்டும் இலங்கை சென்றது. திருச்சி விமான நிலையத்தில் இப்போது விமான விபத்துகளோ, இல்லை பரபரப்பு...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 115 பயணிகளுடன் நேற்று சிங்கப்பூர் செல்ல ரன்வேயில் ஓடிய விமானத்தில்...