
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று முதல் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னை மெரினாவுக்கு சனி ஞாயிறு ஆகிய...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தினமும் ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று...

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சென்னையில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 77,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், கொரோனாவால் ஒரே...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ்...

தமிழகத்தில் நேற்று 4000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் நேற்று 1500க்கும் மேற்பட்ட நபர்கள்...

ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்விழாவாக சித்திரை...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. குறிப்பாக ஒரு சில மாநிலங்களிலும் முக்கிய நகரங்களிலும்...

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை...

கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு நேற்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது என்பதும் அவற்றில் ஒன்று பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கருத்தில்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல...

நடிகை ராதிகாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தனக்கு பாதிப்பு இல்லை என்றும் தான் வேலையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறும்போது என்னுடைய உடல் நலம் குறித்து...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் அதேபோல் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதிய வழிகாட்டு...