தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தில், கொரோனா பரவலால் தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு உத்தரவுப்படி இன்று...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது....
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது....
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி...
தமிழகத்தில் H3N2 வகை இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்...
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு...
தமிழகத்தில் பரவி வரும் H3N2 இன்புளூயன்சா வகை காய்ச்சலால் உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என்று இல்லாமல்...
தமிழகத்தில் H3N2 காய்ச்சல் பரவி வரும் சூழலில் இதனுடன் தற்போது கொரோனா பரவலும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். H3N2 என்னும் இந்த ஃப்ளூ காய்ச்சல் கடந்த 2-3 மாதங்களாக பரவி...
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அதாவது 945 நாட்கள் கழித்து மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை ஹாங்காங் நகரம் விலக்கிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனா உள்பட உலகம் முழுவதும்...
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்ன நடந்தது என்பதை அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவில் முதன் முதலில் பரவ...
மூன்று ஆண்டுகளாக பெண் ஒருவர் தன்னைத்தானே குழந்தைகளுடன் வீட்டில் சிறை வைத்துக்கொண்ட சம்பவம் அவருடைய கணவரின் வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை தாக்கிய போது குருகிராம்...
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்ததையடுத்து பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை கடைபிடித்தது என்பது கடந்த ஆண்டு பாதிக்கு மேல் தான்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தில் இருந்தார்கள்...