Connect with us

தமிழ்நாடு

கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள்: ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published

on

ஆக்கிரமிப்பு அகற்றம் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிறுத்துங்கள் என்றும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென முதியவர் ஒருவர் தீக்குளித்து இறந்ததால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது .

இந்த நிலையில் ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணியை நிறுத்தக் கோரி புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை தமிழக அரசுக்கு கூறியுள்ளது.

தமிழக அரசுக்கு தேவையான நேரம் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் எங்கள் உத்தரவு நீர்த்துப் போக விரும்பவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்த நாங்கள் உத்தரவிட போவதில்லை என்றும் தேவையான போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், முதலில் மாற்று இடத்திற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கண்ணாமூச்சி ஆட்டத்தை உடனே நிறுத்துங்கள் என்று ஆக்கிரமிப்பில் எங்களுக்கும் இன்னும் செயல்படாமல் இருப்பது வருந்தத்தக்கது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?