Connect with us

தமிழ்நாடு

செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்ட அண்ணா பல்கலை: என்ன காரணம்?

Published

on

செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுதிய 10,000 மாணவர்கள் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ததாகவும், அந்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வின் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன .

இதனை அடுத்து இந்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடவும் அவர்களது விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டாமென அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது என்றும், உரிய அவகாசம் வழங்கியும், விடைத்தாள்களை சரியான நேரத்திற்குள் மாணவர்கள் பதிவு செய்யவில்லை என்றும் அதனால் அந்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிட்டு தான் முடிவுகள் வெளியாகும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?