Connect with us

உலகம்

தனிநாடு கொடுத்தால் பணம் கொடுத்து வாங்க தயார்: இலங்கை வட மாகாண முதல்வர் பேட்டி

Published

on

இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழர்களுக்கு என தனிநாடாக பிரித்துக் கொடுத்தால் அதை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா உள்பட பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில் இலங்கையின் கடன் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதற்கு காரணம் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட போர் தான் என்றும் 30 ஆண்டுகால போருக்காக இலங்கை அரசு ஏராளமான கடன்களை பெற்றது என்றும் அந்த கடன்களுக்கு வட்டி கட்ட மேலும் கடன் வாங்கியது என்றும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .

தற்போது வடக்கு கிழக்கு என இரண்டு தமிழ் மாகாணங்களையும் தமிழர்களுக்கு என தனியாக பிரித்துக் கொடுத்தால் எங்களுடைய புலம்பெயர் தமிழர்கள் அதனை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?