உலகம்2 வருடங்கள் ago
தனிநாடு கொடுத்தால் பணம் கொடுத்து வாங்க தயார்: இலங்கை வட மாகாண முதல்வர் பேட்டி
இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளை தமிழர்களுக்கு என தனிநாடாக பிரித்துக் கொடுத்தால் அதை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...