Connect with us

உலகம்

இலங்கை தமிழர்களின் சாபம்தான் மகிந்தா குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறதா?

Published

on

இலங்கை தமிழர்களின் சாபம்தான் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை ஓட ஓட விரட்டுகிறது என வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கூறிவருகின்றனர் .

கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் விடுதலைப்புலிகள் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் உள்பட குடும்பத்தினர்களும் கொல்லப்பட்டார்கள் என கூறப்படுகிறது.

எஞ்சியிருந்த இலங்கை தமிழர்கள் பலர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்று விட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் நல்ல வசதியுடன் இன்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் இலங்கை முழுவதும் சிங்களர்கள் இருக்கும் நாடு என கொட்டம் அடித்த மகிந்த ராஜபக்சே இன்று சிங்களவர்களால் வெளியேற்றப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலைக்கு காரணம் இலங்கை தமிழர்களின் சாபம்தான் என்று வெளிநாட்டு வாழ் வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் கூறி வருகின்றனர்.

ராஜபக்ச குடும்பம் மற்றும் கோத்தபாய ராஜபக்ச குடும்பம் இனி இலங்கையில் வெளியே நடமாட முடியாத நிலைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?