Connect with us

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு சில முக்கிய தகவல்கள்1

Published

on

tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மார்ச் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு சில முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு எழுதுபவர்கள் 40 சதவீத மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று அறிவிக்கப்படும்.

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழ்மொழி தாளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர தேர்வு தாள்களில் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

முதல்நிலை மற்றும் மெயின் எழுத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் எழுதவேண்டும். 100 மதிப்பெண் கொண்டதாக அமைக்கப்படும் இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுகளுக்கான மதிப்பீடு செய்யப்படும்.

மேலும் மெயின் தேர்வில் மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் போன்ற தலைப்பை கொண்டதாக தேர்வு நடத்தப்படும்.

குரூப் 3 மற்றும் 4 ஆகிய தேர்வுகளுக்கு ஒரே நிலை கொண்ட தேர்வுகளுக்கு தமிழ்மொழி தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும். பொது அறிவு, திறன் அறிவு, நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு ஆ பிரிவில் ஆப்ஜெக்ட்டிவ் முறையில் நடத்தப்படும். ஆனால் அ பிரிவில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ஆ பிரிவு மதிப்பீடு செய்யப்படும். இவ்விரண்டு பகுதிகளின் மொத்த மதிப்பெண் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?