Connect with us

தமிழ்நாடு

‘என்றும் அவர்கள் தான் அதிமுகவின் தலைவர்கள்!’: ஈபிஎஸ் – ஓபிஎஸ்ஸுக்கு எதிராக செல்லூர் ராஜூ

Published

on

அதிமுகவில் தற்போது அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, மீண்டும் கட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். அவரை கட்சியிலிருந்து முழுவதுமாக ஓரங்கட்டும் நோக்கிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி சென்று, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் இன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வுமான செல்லூர் ராஜூ சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்து உள்ளார். அவர், ‘எங்க மதுரையில் எல்லாம் நீங்கள் பாருங்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்கள் தான் பேனர்களில், விளம்பரங்களில்  பெரிதாக இருப்பார். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் அந்த பேனர்களில் நிச்சயம் இருக்கும்.

ஆனால், அவர்கள் படம் என்பது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களை விட சற்று குறைந்த அளவில் தான் இருக்கும். இதற்கு காரணம் அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் தான் நிரந்தரத் தலைவர்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் எங்களுக்குள் இல்லை’ என்று கூறியுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?