Connect with us

இந்தியா

பெங்களூருவில் டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை வரை 144 தடை சட்டம் அமல்..!

பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Published

on

பெங்களூருவில் டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை வரை 144 தடை சட்டம் அமலில் இருக்கும் என்று பெங்களூரு காவல் துறை ஆணையர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் புத்தாண்டு கோலாகலமாக்கக் கொண்டாடப்படும் எம்.ஜி.ரோடு, சர்ச் சாலை, பிரிகேட் ரோ, கோரமங்களா, இந்திரா நகர் ஆகிய இடங்களில் கூட்டமாக நபர்கள் யாரும் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அங்கும் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் ஏதும் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

https://seithichurul.com/news/india/karnataka-govt-bans-new-year-celebrations-from-dec-30-to-jan-2-amid-covid-19/30214/

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?