Connect with us

தமிழ்நாடு

திடீரென உள்வாங்கிய ராமேசுவர கடல்: பக்தர்கள் அச்சம்!

Published

on

தமிழகக் கடற்கரைகளில் ஒன்றான திருச்செந்தூரில் அவ்வப்போது திடீரென கடல் உள்வாங்கி வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில் திடீரென அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது .

இந்த நிலையில் ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரை, சங்குமால் கடற்கரை, மீன்பிடி துறைமுகம் ஆகிய பகுதிகளில் இன்று திடீரென கடல் உள்வாங்கியது. சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள சேறு, சகதி, பவளப்பாறைகள் வெளியே தெரிந்தன .

திடீரென கடல் உள்வாங்கியதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்து கடலை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிமிடங்களில் உள்வாங்கிய கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?