Connect with us

தமிழ்நாடு

பிளஸ் 2 ரிசல்ட் வந்த நேரத்தில் ஆர்ஜே பாலாஜி கூறிய சரியான அறிவுரை

Published

on

இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள் என்பதும், மதிப்பெண் பட்டியலையும் டவுன்லோட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகளில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவ மாணவிகள் தவறான முடிவு எடுக்கும் வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சரியான நேரத்தில் ஆர் ஜே பாலாஜி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

12ஆம் வகுப்பு மதிப்பெண் தான் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று யாராவது சொன்னால் அதை சத்தியமாக நம்பாதீர்கள். அப்படி கூறுபவர்களின் முகத்தில் குத்துங்கள்.

நான் 12ஆம் வகுப்பு கணக்கு பாடத்தில் தோல்வி அடைந்தேன்ப். ஆனால் இன்று நான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளேன். எனவே 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணுடன் வாழ்க்கை முடிவதில்லை. அதன்பின் ஏராளமான வாழ்க்கை இருக்கிறது.

தயவுசெய்து மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் திட்ட வேண்டாம் அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள் என பெற்றோர்களுக்கும் ஆர்ஜே பாலாஜி தனது அறிவுரையை கூறியுள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?