Connect with us

வணிகம்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இதை செய்ய வங்கி செல்ல வேண்டிய அவசியமில்லை!

Published

on

உங்கள் வங்கி கணக்கிற்கான தனிநபர் அடையாள விவரங்களை வங்கி கிளைக்குச் சென்று புதுப்பிக்க திட்டமிட்டுள்ளீர்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.

வங்கி வாடிக்கையாளர்கள் KYC என அழைக்கப்படும் தங்களைப் பற்றிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை இனி வங்கி கிளைக்குச் சென்று புதுப்பிக்கத் தேவையில்லை என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ள விவரங்களில் முகவரியில் எந்த மாற்றமும் இல்லை எனில், பிற விவரங்களை மாற்றத் தேவையான ஆவணங்களை வங்கி கிளைக்குச் சென்று புதுப்பிக்க வேண்டாம்.

மின்னஞ்சல், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் அல்லது பிற டிஜிட்டல் வங்கி சேவைகளின் வாயிலாகவே KYC விவரங்களைப் புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் KYC விவரங்களைப் புதுப்பிக்க வாடிக்கையாளர்களைக் கிளைக்கு அழைக்கக் கூடாது எனவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்கி வாடிக்கையாளரின் முகவரியைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் மட்டும் வாடிக்கையாளர்களைக் கிளைக்கு அழைத்தால் போதும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

புதிதாக KYC விவரங்களைப் பெற வேண்டும் என்றால் வங்கி கிளைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைக்கலாம் அல்லது வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாள செயல்முறை மூலமாக விவரங்களைப் பெறலாம்.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?