Connect with us

இந்தியா

‘ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவச மின்சார்ம’- பஞ்சாபில் கெஜ்ரிவால் வாக்குறுதி

Published

on

பஞ்சாபில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், அகாலி தளம் மற்றுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை தேர்தலைச் சந்திக்க உள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆம் ஆத்மி கட்சி இந்த முறை பஞ்சாபில் ஆட்சி அமைத்தால், அனைத்து இல்லங்களுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கப்படும். அதே போல, ஒரு வீட்டுக்கு தலா 300 யூனிட்டுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இது கெஜ்ரிவால் தரும் வாக்குறுதி.

இப்படிச் செய்வதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சுமார் 80 சதவீத மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்காது.

நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருக்கும் டெல்லியில் அதைச் செய்து காண்பித்து உள்ளேன். எனவே, பஞ்சாபிலும் அதை நிச்சயம் செயல்படுத்திக் காட்டுவேன். தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசும், அதன் முதல்வரான அமரீந்தர் சிங்கும், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை 5 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றவில்லை. எனவே அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய காலம் வந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Easy steps to getting an improvised sky blue colour from two different colours. Cadet college jaffarabad ccj – job opportunities jobz blog. .. The selection process for the rbi grade b officer post comprises three stages : phase i (preliminary examination), phase ii (main examination), and the interview.