Connect with us

இந்தியா

மகளிருக்கு மாதம் ரூ.1000: பஞ்சாப் முதல்வரின் முதல் கையெழுத்தா?

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் உள்ளூர் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியையும் வீழ்த்தி புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரில் பதவியேற்கவுள்ளதாக அறிவித்திருந்தார்

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் தேர்தலின் போது பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அளித்திருந்த நிலையில் அவற்றில் முக்கியமானதாக மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது

இன்னும் ஓரிரு நாளில் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்ற உடன் அவர் கையெழுத்திடவுள்ள முதல் கையெழுத்து மாதம்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்ற திட்டத்திற்காக இருக்கும் என்று கூறப்படுகிறது

மேலும் தேர்தல் வாக்குறுதியாக மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்பட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் படிப்படியாக நிறைவேற்ற ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே பல கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிலையில் அந்த கடனை மீட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்க சரியான திட்டம் தீட்டப்படும் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?