Connect with us

தமிழ்நாடு

அரசியலில் ஈடுபடுகிறாரா பேரறிவாளன்? அதிரடி பேட்டி

Published

on

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் அரசியலில் ஈடுபடுவது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் நிரபராதிகள் ஆக இருந்து சிறையில் இருப்பவர்களுக்கு சட்டரீதியிலான உதவி செய்வது குறித்த சமூக சேவை செய்ய ஆர்வம் இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் தனது சிறை அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக எழுத ஆசை என்றும் சிறையில் இருக்கும் போது ஏற்பட்ட மன போராட்டம் குறித்து எழுதினால் அது மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் தனக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பது தனது அம்மாவின் ஆசை என்றும் அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் அந்தப் பேட்டியில் கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் அம்மா என்னை பெற்றெடுத்தார் என்றும் அதன்பிறகு 31 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அம்மா என்னை பெற்றெடுத்துள்ளார் என்றும் அம்மா தான் இனி என்னுடைய வாழ்க்கை என்றும் அந்த பேட்டியில் பேரறிவாளன் தெரிவித்தார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?