Connect with us

தமிழ்நாடு

பிரபல பாம்பன் ரயில் பாலத்துக்கு ஓய்வு.. புதிய பாலம் எப்போது திறக்கப்படும்?

Published

on

100 வருடங்கள் பழமையான பாம்பன் ரயில் பாலத்துக்கு ஓய்வு அளித்துவிட்டு புதிய பாலம் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் படி, மண்டாம் – பாம்பன் இணைப்பு ரயில் பாலமான, பாம்பன் பாலம் பயன்பாட்டைப் பாதுகாப்பு கருதி நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

புதிய பாம்பன் பாலன் கட்டி முடித்த பிறகு 2023 ஜூலை மாதம் முதல் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் ரயில் சேவை தொடங்கப்படும்.

இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பாலம் 1914-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் சென்று வர ஏற்றவாறு கத்திரி வடிவ தூக்கு பாலம் உள்ளது இதன் தனி சிறப்பம்சம் ஆகும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?