Connect with us

இந்தியா

பி.எஸ்.என்.எல்-ஐ நோக்கி செல்லும் வாடிக்கையாளர்கள்: டுவிட்டரில் டிரெண்ட்!

Published

on

தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் திடீரென பிஎஸ்என்எல் நோக்கி செல்வதாக ட்விட்டரில் ட்ரென்ட் ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைக்கப்பட்டது என்பதும் இன்டர்நெட் இலவசமாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்திய நிலையில் வோடபோன் நிறுவனமும் உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஜியோ பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ நோக்கி வாடிக்கையாளர்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ப்ரீபெய்டு உள்ளிட்ட அனைத்து சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறுவோம் என நெட்டிசன்கள் டுவிட்டரில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் ஒரு பெருங்கூட்டம் பிஎஸ்என்எல்-ஐ நோக்கி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?