Connect with us

தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை: முழு விபரங்கள்!

Published

on

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வை 11,78,163 பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அனைவரும் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து இருந்தனர் .

tnpscஆனால் இந்த தேர்வை 19,94,878 பேர்கள் மட்டுமே எழுதியுள்ளனர் என்றும், 1,83,285 பேர் தேர்வை எழுதவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் ஏன் தேர்வு எழுதவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும், வருங்காலத்தில் விண்ணப்பம் செய்த அனைவரையும் தேர்வு எழுத வைக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?