Connect with us

இந்தியா

ரூ.14 குறைவு என்பதால் அண்டை மாநிலம் சென்று பெட்ரோல் வாங்கும் பொதுமக்கள்!

Published

on

ஒரு லிட்டருக்கு 14 ரூபாய் குறைவு என்பதால் மகாராஷ்டிரா மாநில மக்கள் அண்டை மாநிலமான குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது என்பதும் இதனை அடுத்து பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்து வந்ததால் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனாலும் தமிழகம் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை விட குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் விலை 154ரூபாய் குறைவாக உள்ளது. இதனால் மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள பொதுமக்கள் குஜராத் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக கூறப்படுகிறது

அதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தை விட குஜராத் மாநிலத்தில் டீசல் விலை 3 ரூபாய் 50 காசுகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?