Connect with us

சினிமா செய்திகள்

பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்கிறார் இளையராஜா!

Published

on

Ilayaraja

இசைஞானி இளையராஜா இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தியானம் செய்த பின்னர் இசை கருவிகளை எடுப்பதற்காக பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லப் போகிறார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பிரசாத் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை இசைஞானி இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்திருக்கிறார்.

தற்போது அந்தப் பகுதியை பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகம் இளையராஜாவிடம் திருப்பிக் கேட்டு இருந்தது. இதனையடுத்து இளையராஜாவிற்கும், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தினருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

எனவே இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்கும் அவரது இசைக் கருவிகளையும் இசை குறிப்புகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

நீதிமன்றம் அதற்கான ஒப்புதலை அளித்ததன் பேரில் இன்று காலை தியானத்துக்கு பின் அங்கு சென்று மாலை நான்கு மணி வரை அவரது பொருட்களை எடுத்து வர அனுமதி கிடைத்துள்ளது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?