Connect with us

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் என்பதும் தெரிந்ததே.

ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் தவிர தமிழகம் முழுவதும் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்தது என்பதும் வாக்காளர்கள் மிகவும் பாதுகாப்பாக தங்களது வாக்கை பதிவு செய்தார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் மற்றும் பாஜக முகவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை வாக்களிக்க கூடாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஆனால் சில நிமிடங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த நபரை வெளியேற்றியதோடு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாநகராட்சிகளில் மிகவும் குறைவாக சென்னையில்தான் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது/ படித்தவர்கள் மற்றும் பெரிய பணிகளில் வேலை பார்க்கும் சென்னை மக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் பேசும் நபர்களாக இருந்து, வாக்களிக்க வெளியே வரவில்லை என்பது பெரும் சோகமாக காணப்படுகிறது. சென்னையிலுள்ள ஒரு 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த பகுதியில் எவ்வளவு வாக்கு சதவீதம் என்பதை தற்போது பார்ப்போம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?