Connect with us

தமிழ்நாடு

‘இப்பல்லாம் இப்டிதாங்க..!’- கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுந்தர்.சி-ஐ பார்த்து ஏங்கும் குஷ்பு

Published

on

நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குநருமான சுந்தர்.சி சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது கொரோனாவிலிருந்து விடுபட அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.

இது குறித்து குஷ்பு கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, ‘என் கணவர் சுந்தர் சி கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நன்னாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றார். 

தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி, ‘நண்பர்களே உங்களது அனைவரது பிரார்த்தனைக்கு பதில் கிடைத்துள்ளது. என் கணவர் சுந்தர்.சி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். அவர் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வார். அவர் எங்களது கெஸ்ட் ஹவுஸில் தங்க இருக்கிறார். இதனால் அடுத்த 7 நாட்களுக்கு அவரை என்னால் பார்க்க முடியாது. உங்கள் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று தனது கணவர் இருக்கும் கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்று அவரிடமிருந்து தள்ளி அமர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பு. போட்டோவுடன், ‘இப்போதெல்லாம் நாங்கள் இப்படித் தான் பார்க்கிறோம். அவர் மீண்டு வர இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன’ என்று சோகத்துடன் பகிர்ந்துள்ளார். 

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?