Connect with us

சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் அடுத்த படம் ‘மருதநாயகம்’ தான்: ‘விக்ரம்’ விழாவில் முடிவு

Published

on

Kamal Hassan 3

கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் கேஜிஎப் மற்றும் ஆர்.ஆர்.ஆர் போல மிகப்பெரிய வசூலை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் கமல்ஹாசனின் நீண்ட நாள் கனவான மருதநாயகம் படத்தை விக்ரம் படம் ரிலீஸுக்கு பின்னர் தொடங்க கமல் ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மிகப் பெரிய நிறுவனம் ஒன்றுடன் கமலஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டதாகவும் இந்த படத்தை மீண்டும் தொடங்க கமல் ஹாசன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மருதநாயகம் படத்தை முதலில் இருந்து தொடங்க போவதாகவும் கமல்ஹாசன் கேரக்டரில் வேறு ஒரு நடிகர் நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அந்த முடிவை மாற்றி கமல் ஹாசனே தொடர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?