Connect with us

வணிகம்

வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக பணமிருந்தால் திவாலாகும் போது யார் பொறுப்பு!

Published

on

வங்கி, திவால், பணம், சேமிப்பு கணக்கு, காப்பீடு, வங்கி திவால் சட்டம், வங்கி திவால், Bankruptcy, Responsible, Money, Bank, Savings Account, bankruptcy in tamil, bankruptcy code

பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வைத்து இருக்கும் போது திவாலானால் ஒரு லட்சம் வரை காப்பீடு உள்ளது.

இந்நிலையில் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்தால் அவர்கள் பணத்திற்கு ஏன் பாதுகாப்பு இல்லை என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாடிக்கையாளர்களின் மொத்த பணமும் திருப்பி அளிக்கப்படும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது. இது குறித்து மத்திய அரசும், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் நிதி நிறுவனமும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?