
மக்கள் பொதுவாகக் கையில் பணத்தை வைத்துக்கொள்வதை விட, வங்கி சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைப்பதைப் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர். அதிலும், திறமையானவர்கள் அதிக வட்டி விகிதம் அளிக்கும் சேமிப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட்...

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வங்கி கிளைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ-ல் 44...

மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன்...

2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியின்...

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் 3.50 சதவீதமாக இருந்த எஸ்பிஐ சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதம் 3.25 சதவீதமாக...

பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வைத்து இருக்கும் போது திவாலானால் ஒரு லட்சம் வரை காப்பீடு உள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் ஒரு...

மத்திய அரசு புதன்கிழமை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கீழ் திறக்கப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் ஓவர் டிராப்ட்டினை 10,000 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. ஓவர் டிராப்ட் என்பது ஜன் தன் யோஜனா...