Connect with us

தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் ‘நமக்கு நாமே’ தகவல் அனுப்புவது எப்படி?

Published

on

உலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உருவாகியுள்ளது.

வாட்ஸ்அப் மூலமாக விடியோக்கள், புகைப்படங்கள், கோப்புகள் போன்றவற்றை நொடிப் பொழுதில் பகிர முடியும்.

இப்படி பலவேறு வசதிகள் இருந்தால் வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே தகவல்களைப் பரிமாற முடியாமல் இருந்து வந்தது. எனவே சிலர் குழுக்கள் உருவாக்கி அதில் தங்களுக்குத் தேவையான தகவல்களை பகிர்ந்து வந்தனர்.

பலர் போன்களில் வரும் எஸ்எம்எஸ் மூலமாக மட்டும் தங்களுக்குத் தாங்களாகவே தகவல்களை பரிமாறிக்கொண்டு வந்தனர். சிலர் ஜிமெயில் மூலம் தங்களுக்கு தாங்களே தகவல்களை பரிமாரி வந்தனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே தகவல் அனுப்புவது எப்படி என விளக்கமாகப் பார்க்கலாம்:

படி 1: உங்கள் போனில் வாட்ஸ்அப் செயலியைத் திறக்கவும்.
படி 2: வாட்ஸ்அப் செயலியின் கீழே மூலையில் உள்ள புதிய சாட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் தொடர்பு எண்கள் காண்பிக்கப்படும். அதில் உங்கள் எண்ணைத் தேர்வு செய்து தகவல்களை நமக்கு நாமே அணுப்புலாம்.

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நமக்கு நாமே தகவல் பரிமாறும் சேவை மூலமாக, பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் நேரம் அதிகரிக்கும். புதிய பயனர்களையும் கவர முடியும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?