Connect with us

தமிழ்நாடு

சொத்துவரி உயர்வால் வீட்டு வாடகை திடீர் உயர்வு: சென்னை மக்கள் அதிர்ச்சி!

Published

on

தமிழக அரசு சமீபத்தில் சொத்துவரியை திடீரென உயர்த்தியதை அடுத்து சென்னையில் வீட்டு வாடகையும் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தியது. மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொன்னதால்தான் உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் சொத்து வரி உயர்வு தங்களை நேரடியாக எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் வீட்டு உரிமையாளர்களை மட்டுமே பாதிக்கும் என்றும் பொதுமக்கள் பெரிய அளவில் அதற்கு எதிர்ப்பு காட்டவில்லை.

ஆனால் தற்போது சொத்து வரி உயர்வை காரணம் காட்டி சென்னையில் உள்ள பல வீட்டு உரிமையாளர்கள் வாடகையை ரூபாய் ஆயிரம் வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடைசியில் சொத்து வரி உயர்வு சாதாரண பொதுமக்களின் தலையில்தான் இடிவிழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை அடுத்து மற்ற நகரங்களிலும் சொத்து வரியை காரணம் காட்டி வீட்டின் வாடகையை உயர்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் வாடகைக்கு இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?