Connect with us

தமிழ்நாடு

ஜெயலலிதா வரி வழக்கில் சிக்கிய தீபா, தீபக்: வாரிசு உறுதியானதால் சிக்கல்!

Published

on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் தீபா மற்றும் தீபக் என முடிவு செய்யப்பட்டதை அடுத்து தற்போது ஜெயலலிதாவின் வழக்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றும் ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள் தான் என்றும் தீபா மற்றும் தீபக் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை மீட்டனர் .

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்வ வரி வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரையும் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிட்டதாகவும் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை இருவருக்கும் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்றும் செய்திகள் வெளியானது .

ஜெயலலிதாவின் சொத்துக்களை பெறுவதற்கு வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்றால் ஜெயலலிதாவின் வழக்குகளுக்கும் அந்த வாரிசுகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?