Connect with us

வீடியோ செய்திகள்

கொள்ளை நடக்கும் போது கூலாக சிக்கன் சாப்பிடும் நபர்… வைரல் வீடியோ….

Published

on

chicken

பொதுவாக சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் அதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பூகம்பமே வந்தாலும், சுனாமியே வந்தாலும் எதுவுமே நடக்காதது போல் கூலாக இருப்பார்கள்.

இந்நிலையில், ஒரு உணவகத்தில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடிக்கும் போது கூலாக கோழி இறக்கையை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. பலரும் அமர்ந்து ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்க தலையில் ஹெல்மெட் அணிந்து, கையில் துப்பாக்கியுடன் ஒரு வாலிபர் உள்ளே நுழைந்து நேராக பணம் செலுத்தும் கவுண்டரில் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை மிரட்டி வாங்குகிறார்.

அப்போது அங்கு மனைவியுடன் வந்திருந்த ஒருவர் கூலாக கோழி இறக்கையை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். மேலும், கொள்ளையர் கேட்காமலேயே தனது செல்போனை அவரிடம் கூலாக கொடுக்கிறார். இந்த சம்பவங்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை யுடியூப்பில் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இதைப்பார்த்த பலரும் அந்த நபரை கிண்டலடித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ‘என் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம். நான் சாப்பிடும் கடைசி சிக்கன் இதுதான் என அவரின் மூளையில் ஓடியிருக்கும்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?