Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் திருமணம் வெற்றிகரமாக முடிந்தது.. வைரைல் புகைப்படங்கள்!

Published

on

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும், நடிகருமான கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் நீண்ட காலமாகக் காதலித்து வந்தனர்.

மலையாளம் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகப் பல நடங்களில் நடித்த கவுதம் கார்த்திக், தமிழில் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையாடா படம் மூலம் அறிமுகமாகினார்.

கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். அப்போது இவருக்கும் காதல் உருவானது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நவம்பர் 28-ம் தேதி இருவரும் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி, திங்கட்கிழமை காலை கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனின் காதல் திருமணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் இப்போது இவர்கள் இருவரின் திரைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?