Connect with us

தமிழ்நாடு

3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசு அதிரடி

Published

on

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் சுமார் 5000 பேர்களும், தமிழகத்தில் தினமும் 15 ஆயிரம் வருகின்றனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் பெரிய கடைகளை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெரிய கடை என்றால் என்ன? எந்த கடைகளை மூட சொல்வது என்பது குறித்த விளக்கமான அறிவிப்பு தற்போது தமிழக அரசிடம் இருந்து வந்துள்ளது.

இதன்படி 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் பெரிய கடைகளை அதாவது 3000 சதுர அடிகளுக்கு அதிகமான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சில மாவட்ட ஆட்சியர்களுக்கு எந்தெந்த கடைகளை மூடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதாகவும் அதனை சரிசெய்ய மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?