Connect with us

இந்தியா

தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் மீண்டும் சரியும் பங்குச்சந்தை!

Published

on

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஒரு பக்கம் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பங்கு சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து நாடுகளின் பங்குச் சந்தையும் மிகவும் சரிந்துள்ளது என்பதும் இந்தியாவில் கூட மும்பை பங்குச்சந்தை பெருமளவு சரிந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை கிட்டத்தட்ட 500 புள்ளிகள் சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன்வரை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 400 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 116 புள்ளிகள் சரிவு 16540 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது .

ஒரு பக்கம் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 75 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .

பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் அந்த பணத்தை எடுத்து தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் தங்கம் விலை ஏறி வருவதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?