Connect with us

உலகம்

இலங்கையில் எமர்ஜென்சி: அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பியோட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்கள் கிளர்ச்சிகள் காரணமாக அந்நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்படுவதாக கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். அதிபர் கோத்தபாயவின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?