பிரபல பாலிவுட் நடிகை கங்காரனாவது ட்விட்டர் பக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் செயலுக்கு வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் கடந்த 2021...
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவே ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது...
இலங்கையில் அவசரநிலை சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவசரநிலை வாபஸ் பெறப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது....
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பியோட முடிவு...
அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதேபோல் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளி வந்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல்...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் திடீரென பொருளாதார எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இதன் காரணமாக அந்நாட்டின் பிரதான...
தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார். இந்தியாவில் இந்திராகாந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது...