இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்சே சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே கூறியிருக்கும் நிலையில் கோத்தபய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து நீக்க...
வெளிநாடு தப்பி செல்ல ராஜபக்சே திட்டம்: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்! இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளது...
இலங்கையில் அவசரநிலை சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவசரநிலை வாபஸ் பெறப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது....
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பியோட முடிவு...