Connect with us

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மகனை சேர்த்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்: சிறப்பான முன்னுதாரணம்!

Published

on

அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்து ஒரு சிறப்பான முன்னுதாரணமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மிடில்கிளாஸ் பெற்றோர்களே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெற்றோருக்கு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் அரசுப் பள்ளிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு என்பவர் தனது மகனை அரசு நடுநிலைப்பள்ளிகள் சேர்த்துள்ளார். மேலும் அவரே நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி முதல்வரிடம் தனது மகனை சேர்க்க கோரிக்கை விடுத்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது மகனை அரசு பள்ளிகள் சேர்ப்பதாக அவர் கூறினார் .

பள்ளிக்கல்வித்துறை இயக்குனரே தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என முன்னுதாரணமாக இருந்து வரும் நிலையில் மற்ற அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?