Connect with us

இந்தியா

சிவ சேனா கட்சி சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.. என்ன காரணம்?

Published

on

தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராவிலிருந்து செயல்பட்டு வரும் சிவ சேனாவின் சின்னத்தைச் சனிக்கிழமை முடக்குவதாக அறிவித்துள்ளது.

இதனால் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் தற்போதைய முதல்வர் ஏக்னாத் ஷிண்டே என இருவரும், சிவ சேனாவின் வில் அம்பு சின்னத்தைப் பயன்படுத்த முடியாது.

அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ள நிலையில், இரண்டு தரப்பினரும் சிவ சேனாவின் சின்னத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இரண்டு தரப்பும் தேர்தல் ஆணையம் வழங்கும் இலவச சின்னங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவ சேனா கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்னாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் , சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா முதல்வர் பதவியை கைப்பற்றினார். தொடர்ந்து உத்தவ் தாக்ரே தரப்பும் ஷிண்டே தரப்பும் சிவ சேனா கட்சி யார்க்கு சொந்தம் என விவாதத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?