Connect with us

இந்தியா

அதிர்ச்சி.. 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று..!

Published

on

kerala corona69

கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 10.21 சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 6.77 சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 69 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Omicron virus

தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தில்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 27 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 3,623 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 1009 பேருக்கும், தில்லியில் 513 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 439 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 185.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 151.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,90,611

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 1.66 ஆக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 96.98 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 40,863 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,44,53,603 என அதிகரித்துள்ளது.

மாநில வாரியான ஓமிக்ரான் பாதிப்பு நிலவரம்:

வரிசை எண்மாநிலம்ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கைகுணமானவர்கள்/வெளியேறிவர்கள்
1Maharashtra1,009439
2Delhi51357
3Karnataka44126
4Rajasthan373208
5Kerala33393
6Gujarat204160
7Tamil Nadu185185
8Haryana12392
9Telangana12347
10Uttar Pradesh1136
11Odisha605
12Andhra Pradesh289
13Punjab2716
14West Bengal2710
15Goa1919
16Assam99
17Madhya Pradesh99
18Uttarakhand85
19Meghalaya43
20Andaman and Nicobar Islands30
21Chandigarh33
22Jammu and Kashmir33
23Puducherry22
24Chhattisgarh10
25Himachal Pradesh11
26Ladakh11
27Manipur11
Total3,6231,409

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Thần Đạo Đan tôn. Men vad innebär det egentligen att ta körkort. Vốn nghĩ rằng ngay cả khi tháp thông thiên biết rằng họ đang tấn công tộc thiên ma, thì họ cũng sẽ chọn chờ xem rồi ngồi mát ăn bát vàng.