Connect with us

இந்தியா

கொரோனா தடுப்பூசி கட்டாயமா? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் இரண்டாவது மூன்றாவது அலை என உருவாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பேருந்து, இரயில்கள், திரையரங்குகள் உள்பட பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதே தவிர கொரோனா தடுப்பூசி கட்டாயம் அல்ல என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு என்று கூறினார்.

100% அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் மத்திய அரசு தற்போது கொரோனா தடுப்பூசி கட்டாயம் அல்ல என்று கூறியிருப்பதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?