Connect with us

தமிழ்நாடு

கோவை மேயர் போட்ட முதல் கையெழுத்து: ஆச்சரியத்தில் பொதுமக்கள்!

Published

on

கோவை மேயர் போட்ட முதல் கையெழுத்து குறித்த தகவல் கோவை மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில் இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மேயர் தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவை மேயராக கல்பனா ஆனந்த்குமார் வெற்றி பெற்று சற்றுமுன் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்றவுடன் கோவை மாநகரில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் எந்தெந்த பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்பதை ஆய்வு செய்து உடனடியாக கழிப்பறை இல்லாத பள்ளியில் கழிப்பறை கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

இதனையடுத்து கோவையில் இனி கழிப்பறைகள் இல்லாத அரசு பள்ளிகளை இல்லை என்ற நிலை ஏற்படும் என்பதால் கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக திமுக அரசுகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் செய்யாததை கோவை மேயர் ஒரே நாளில் செய்து முடித்துவிட்டார் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?