Connect with us

தமிழ்நாடு

மெரினா, பெசன்ட்நகர் என எந்த பீச்-க்கும் வர வேண்டாம்!- மக்களுக்கு போலீஸ் அறிவுரை

Published

on

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையில் உள்ள மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் என எந்த ஒரு பீச் பகுதிகளுக்கும் மக்கள் வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாளை 2021 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையைப் பொறுத்த வரையில் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் பகுதிகளில் ஆண்டுதோறும் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஆனால், இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளால் அத்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தளர்வுகள் என சமீபத்தில் தான் மக்கள் மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் பக்கம் எல்லாம் நேர விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்களை போலீஸார் அனுமதி அளித்தனர். ஆனால், புத்தாண்டு தினத்தின் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும் என்பதால் மக்களுக்கு பீச் பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?